ADDED : டிச 13, 2015 07:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
*குறிக்கோளில் உறுதி மிக்கவனே லட்சியவாதி. அவனது வெற்றியை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.
* தைரியம் என்ற சொல்லுக்கு அறிவு, துணிவு என்னும் இரு அர்த்தம் உண்டு.
* பக்தி பக்குவம் அடையும் போது தான், தெய்வம் கேட்ட வரத்தைக் கொடுக்கும்.
* ஒரு மனிதன் தனக்குத் தானே நண்பனாகி விட்டால், உலகமே அவனுக்கு நட்பாக மாறி விடும்.
* குழந்தை தன் தாயை நம்புவது போல, கடவுளை முழுமையாக நம்புபவனே உண்மையான பக்தன்.
-பாரதியார்